கரையோரப் பூந்தோட்டம்

பொதுவாக நார்வே, ஐஸ்லாந்து, பின்லாந்து போன்ற உலகின் வடக்குப் பகுதிகளில் மட்டுமே காணக்கூடிய ‘பொரியாலிஸ்’ என்ற இயற்கையான ஒளி அமைப்பு சிங்கப்பூர் கரையோரப் பூந்தோட்டத்தில் செயற்கையாக அமைக்கப்படுகிறது.
சிங்கப்பூர் இஸ்‌ரேலுடனான ஆயுத வர்த்தகத்தை நிறுத்த வேண்டுமெனக் கோரும் பதாகை கரையோரப் பூந்தோட்டங்களில் காணப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கரையோரப் பூந்தோட்டத்தில் கண்ணுக்கு விருந்தளிக்கும் மலர்க்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.